சரக்கு

கொல்லம்: மாது ஒருவரின் ஸ்கூட்டரில் கம்பிவடம் சிக்கியதால் அவர் படுகாயமடைந்தார்.
கெய்ரோ: பிரிட்டனைச் சேர்ந்த ரூபிமர் எனப் பெயரிடப்பட்டுள்ள சரக்குக் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அக்கப்பல் பெருத்த சேதமடைந்ததாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய தளபத்தியம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகே சனிக்கிழமை (பிப்ரவரி 17) காலை, சரக்கு ரயில் ஒன்றின் கிட்டத்தட்ட 10 பெட்டிகள் தடம் புரண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் சோதனைச்சாவடிகள் வழியாக வரும் சரக்கு வாகன ஓட்டுநர்கள், ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் காகித அனுமதியைச் சரிபார்க்க இனி காத்திருக்க இனி வேண்டியதில்லை.
பெட்டாலிங் ஜெயா: இஸ்‌ரேலில் செயல்பட்டு வரும் கப்பல் சரக்கு நிறுவனமான ‘ஸிம் இன்டெகிரேடட் ஷிப்பிங் செர்விசஸ்’, இஸ்‌ரேலுக்குத் திரும்பும் கப்பல்கள், அல்லது இஸ்‌ரேல் நாட்டுக் கொடியைத் தாங்கிய கப்பல்கள் என யாவும் மலேசியத் துறைமுகங்களில் நிறுத்துவதற்கு உடனடித் தடை விதித்துள்ளார் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம்.